தமிழகம் மின்கம்பத்தில் பைக் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!! Mar 30, 2024 காளிதாஸ் திருமுல்லைவாசல அஸ்வந்த் சீர்காழி: சீர்காழி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். திருமுல்லைவாசலை சேர்ந்த கவின், அஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காளிதாஸ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post மின்கம்பத்தில் பைக் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்
மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்