×

ரூ.2,670 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!!

சென்னை: ரூ.2,670 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. நெல் கொள்முதல், சர்க்கரை, கேழ்வரகு மானியங்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க அரசு வலியுறுத்தியது.

The post ரூ.2,670 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,EU GOVERNMENT ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு