அப்போது ஆசிரியை மாணவியிடம் பணம் குறித்து கேட்க தாம் எடுக்கவில்லை என மாணவி கூறியுள்ளார். எனினும் அதனை ஏற்க மறுத்த ஆசிரியை மாணவியின் ஆடைகளை சக மாணவிகளை கொண்டு களைத்து சோதனையிட்டுள்ளார். இதனால் மிகுந்த அவமானத்துடன் வீடு திரும்பிய மாணவி மனா வேதனையில் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரூ.2000 திருடியதாக சக மாணவிகளை வைத்து ஆடைகளை கலைத்து சோதனை: மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.