சேந்தநாடு கிராமத்தில் உள்ள பழமையான திரௌபதி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் உள்ள பழமையான திரௌபதி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post சேந்தநாடு கிராமத்தில் உள்ள பழமையான திரௌபதி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: