தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 8.10மணிக்கு நெல்லை சென்றடையும். தீபாவளி பண்டிகையை முடித்து ஊர் திரும்புவோருக்கு ஏதுவாக நாளை நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

The post தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: