வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை..!!

மதுரை: வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி மீது வட்டாட்சியரை தாக்கியதாக 2011ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை..!! appeared first on Dinakaran.

Related Stories: