ஜூலை 29 முதல் விலையில்லா சீருடை விநியோகம்


சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 29-ம் தேதி முதல் விலையில்லா சீருடை வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். 2024-25-ம் ஆண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்படுகிறது

The post ஜூலை 29 முதல் விலையில்லா சீருடை விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: