வளர்ச்சியடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை

தூத்துக்குடி: வளர்ச்சியடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post வளர்ச்சியடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: