கொரோனா அதிகரித்து வருவதால் டெல்லியில் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல் வெளியிடப்படும்: அமைச்சர் அதிஷி தகவல்

கொரோனா அதிகரித்து வருவதால் டெல்லியில் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல் வெளியிடப்படும் என அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து பதிவாகி வருவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

The post கொரோனா அதிகரித்து வருவதால் டெல்லியில் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல் வெளியிடப்படும்: அமைச்சர் அதிஷி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: