இந்தியா டெல்லியில் தண்ணீர் பிரச்சனை: அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம் Jun 21, 2024 தில்லி அமைச்சர் ஆதிஷி ஆம் ஆத்மி Aryana தின மலர் டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அரியானா மாநிலத்தில் இருந்து போதுமான தண்ணீரை திறந்துவிடக் கோரி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். The post டெல்லியில் தண்ணீர் பிரச்சனை: அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம் appeared first on Dinakaran.
ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!
மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு