தீ அணைக்கப்பட்ட பிறகே தீ விபத்திற்கான காரணங்கள் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். டெல்லியில் அதிக வெயிலின் காரணமாக அதிக தீ விபத்துகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் ஒரே நாளில் சுமார் 200 அலைப்புகள் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
The post டெல்லியில்சரிதா விஹார் காவல்நிலையம் அருகே ஷான்-இ- பஞ்சாப் விரைவு ரயிலில் தீ விபத்து appeared first on Dinakaran.