டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை 14-ம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை 14-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை பார்த்துக்கொள்ள ஜாமீன் கோரி விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

The post டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை 14-ம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: