டெல்லி: டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி அமித்ஷா பேசிவருகிறார். கெஜ்ரிவால் அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து சச்சரவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதா என அவர் தெரிவித்துள்ளார். மக்களவையில் 9 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தாலும் மீண்டும் மோடி அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
The post டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி அமித்ஷா பேச்சு..!! appeared first on Dinakaran.
