தமிழகம் ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை Oct 22, 2024 சென்னை தீபாவளி சைபர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் சென்னை : தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி தொடர்பாக 17 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. The post ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.
வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்.