ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை

சென்னை : தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி தொடர்பாக 17 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.

The post ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: