குற்றால அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தென்காசி: மெயின் அருவி தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி படையெடுத்துள்ளனர்.

The post குற்றால அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: