கூட்டுறவு சங்க சட்டத்தின்படி ஒளிவு மறைவு இன்றி பணி நியமனம் நடைபெறும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: கூட்டுறவு சங்க சட்டத்தின்படி ஒளிவு மறைவு இன்றி பணி நியமனம் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 2,000க்கும் மேற்பட்ட உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார். கூட்டுறவு சங்கங்களில் பணிநியமனம் தொடர்பாக அண்ணாமலை குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் பதில் அளித்தார்.

The post கூட்டுறவு சங்க சட்டத்தின்படி ஒளிவு மறைவு இன்றி பணி நியமனம் நடைபெறும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: