தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் பொது செயலாளர் டி.மகிமை தாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: அயோத்திதாசரின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டி காந்திபண்டம் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தமைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
The post அயோத்திதாசர் பண்டிதருக்கு சிலை முதல்வருக்கு காங்கிரஸ் பாராட்டு appeared first on Dinakaran.