தமிழகம் கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை Jul 03, 2024 கோவை மாருடமாள் கோயில் கோவாய் துறை மருதமலை கோவில் கோவா மாருதமலை கோயில் கோவை: கோவை மருதமலை கோயில் அருகே காட்டு யானைகள் வருவதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருதமலை கோயில் அருகே இன்று வந்த காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். The post கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.
அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்
திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு
குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடையால் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தகவல்
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 9, 10 தேதிகளில் 1,175 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்
அக்டோபர் 29ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
மகன் அஸ்வத்தாமனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதால் ஆம்ஸ்ட்ராங் கொலை சதி திட்டத்தை சிறையிலிருந்து தீட்டிய நாகேந்திரன்: 5000 பக்க குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தரும் தகவல்கள்; தனித்தனியாக பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி?
அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
இந்திய விமானப்படையின் சாகச முழு ஒத்திகை வானில் வர்ண ஜாலங்களுடன் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்: மெரினாவில் குடும்பத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள்
மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதால் கூல் லிப் விற்பவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை: ஐகோர்ட் கிளை கருத்து