அந்த வகையில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கேக் கலவை தயாரிக்கும் பணி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சுமார் 1000 கிலோ கேக் தயாரிப்பதற்கான கலவையை சமையற்கலை நிபுணர்கள் தயாரித்தனர். இதுபோன்று தயாரிக்கப்படும் கேக் கலவையை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு வரை காற்றுப்புகாத பைகளில் அடைத்து வைப்பர். கலவையில் சிறப்பான முறையில் நொதித்தல் நடைபெற்று பின்னர் சுவைமிகு கேக் தயாரிக்கப்பட உள்ளது.
The post கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் நட்சத்திர ஓட்டலில் கேக் கலவை தயாரிப்பு பணி தொடக்கம்..!! appeared first on Dinakaran.
