இதனால் நகரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல வடமேற்கு பகுதியில் ஷான்க்சி மாகாணத்தில் ஷெண்பா நகரில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் அபாயகரத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஷெண்பா நகரில் பெரும்பாலான சாலைகள், வீடுகள் கனமழையால் சேதமடைந்துள்ளன.
The post சீனாவின் யூனான் மற்றும் ஷான்க்சி மாகாணத்தில் கனமழை: பெருவெள்ளத்தில் 100-க்கு மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன appeared first on Dinakaran.