சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகள்: 105 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயிலில் இருந்து சுமார் 1000 பயணிகள் 105 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சீனாவின் பெய்ஜிங் பகுதியில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது. 5 நாட்கள் தொடர்ந்த மழையால் வட சீனாவில் பல இடங்கள் வெள்ளக்காடாகின.

The post சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகள்: 105 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: