தமிழகம் தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை Sep 04, 2024 அமைச்சர் அனில் மஹெஸ் பிரதம செயலாளர் சென்னை அன்பில் மஹேஸ் யூனியன் அரசு தின மலர் சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். The post தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை appeared first on Dinakaran.
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு