முதல்வரை விமர்சிக்க இபிஎஸுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ரகுபதி

சென்னை: முதலமைச்சரை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் காக்கை, குருவியைப் போல மக்களை சுட்டுக் கொன்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்தேன் என்று இபிஎஸ் கூறினார் என அவர் பேட்டியளித்தார்.

 

The post முதல்வரை விமர்சிக்க இபிஎஸுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Related Stories: