முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகிறார். ஜூன் 5-ல் கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி கிண்டியில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கைகளுடன் பன்னோக்கு மருத்துவமனை கட்டுப்பட்டுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Related Stories: