இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் கிருஷ்ணன் நெஞ்சுவலியால் இறந்தார். அதை கேட்டு பதறியடித்து தாய் பகவதியும், தங்கை மாலாவும் அங்கு வந்து கதறி அழுதனர். நள்ளிரவில் தங்கள் வீட்டுக்கு சென்ற இருவரும் துக்கம் தாளாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். உறவினர்கள் வந்து பார்த்தபோது தாயும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவது தெரிந்தது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
The post நெஞ்சுவலியில் மகன் இறந்ததால் மகளுடன் தாயும் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.