சென்னையில் பகல் 1 மணி வரை மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 மாவட்டங்களிலும் பகல் 1 மணி வரை மிதமான மழை நீடிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் பகல் 1 மணி வரை மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: