சென்னையில் தலைமை காவலர் மகளுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பு..!!

சென்னை: சென்னையில் தலைமை காவலர் கோதண்டபாணியின் மகளுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் தன் மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலர் புகார் அளித்தார். புகாரை அடுத்து மருத்துவக் கல்வி இயக்குனர் உத்தரவின் பேரில் மருத்துவ வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுமியின் அனைத்து மருத்துவ ஆவணங்களையும் மருத்துவ வல்லுனர் குழு ஆய்வு செய்ய உள்ளது.

The post சென்னையில் தலைமை காவலர் மகளுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: