தமிழகம் சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கியவர் மீது வழக்குபதிவு..!! Oct 17, 2023 சென்னை ஆஷிக் அமீது விக்னேஷ் குமார் புரசைவாக்கம், சென்னை சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் போக்குவரத்து காவலர் விக்னேஷ் குமாரை தாக்கிய ஆஷிக் அமீது என்பவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சிறு காயத்தை ஏற்படுத்துதல், ஆபாச பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். The post சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கியவர் மீது வழக்குபதிவு..!! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி