சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் ஒருவர் பலி!

திருவள்ளூர்: சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். லாரியும், 2 கார்களும், இருசக்கர வாகனமும் மோதியதில் 3 பேர் வந்த பைக்கை ஓட்டிய சுரேஷ் என்பவர் உயிரிழந்தார்.

The post சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் ஒருவர் பலி! appeared first on Dinakaran.

Related Stories: