தமிழகம் சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்..!! Aug 01, 2024 சென்னை விமான நிலையம் சென்னை துபாய் சிங்கப்பூர் இலங்கை சென்னை: துபாய், சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5.6 கோடி மதிப்பிலான தங்கத்தை 3 விமானங்களில் கடத்தி வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். The post சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
மறைந்த ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயரை கோவையில் உயர்மட்ட பாலத்துக்கு சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல், தை பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெரிசல், பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 582.16 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை சரி செய்யா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி