தமிழகம் சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்..!! Aug 01, 2024 சென்னை விமான நிலையம் சென்னை துபாய் சிங்கப்பூர் இலங்கை சென்னை: துபாய், சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5.6 கோடி மதிப்பிலான தங்கத்தை 3 விமானங்களில் கடத்தி வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். The post சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு