நிகழ்ச்சியில் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, தி.நகர் துணை கிளை தலைவர் ரத்தீஷ், அண்ணா நகர் இணை கிளை தலைவர் சமீர், போரூர் இணை கிளை தலைவர் சுஹைல் மற்றும் கிளை ஊழியர்கள் பங்கேற்றனர். மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள் இதர காரணமாகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.
The post மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.52 லட்சம் காசோலை appeared first on Dinakaran.