தமிழகம் மறுவாழ்வு சிகிச்சை மையம்: 5 பேர் தப்பி ஓட்டம் Jun 14, 2024 மறுவாழ்வு சிகிச்சை மையம் சென்னை குன்ராத்தூர், சென்னை சிசிச்சி செண்டர் மறுவாழ்வு சிகிச்சை மையம் சென்னை: சென்னை குன்றத்தூரில் மதுபோதையிலிருந்து மீள்வோர் மறுவாழ்வு மையத்திலிருந்து 5 பேர் தப்பி ஓடி உள்ளனர். சிசிச்சை மைய பணியாளர்களின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு 5 பேரும் தப்பினர். The post மறுவாழ்வு சிகிச்சை மையம்: 5 பேர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.
காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஒன்றிய அரசை வலியுறுத்தி சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி தீர்மானம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேற்றம்
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நீச்சல் வீரர், உயிர் காப்பாளராக நியமனம்
நியோமேக்ஸ் நிதிநிறுவன வழக்கில் எடுப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை
புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் மூர்த்தி
விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்