மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை!

டெல்லி: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. பெண்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மணிப்பூரில் மே 4-ம் தேதி பழங்குடியினப் பெண்கள் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தப்பட்ட வீடியோ வெளியான நிலையில் உத்தரவிடப்பட்டது.

The post மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை! appeared first on Dinakaran.

Related Stories: