×

காவிரியில் நீர் வெளியேற்றம் 26,000 கனஅடியாக உயர்வு..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரியில் நீர்வெளியேற்றம் வினாடிக்கு 21,000 கனஅடியில் இருந்து 26,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

The post காவிரியில் நீர் வெளியேற்றம் 26,000 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Karnataka ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி...