×

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

பதோஹி: உத்தரப்பிரதேசத்தில் பதோஹி சமாஜ்வாடி எம்எல்ஏ சாகித் பெக் வீட்டில் கடந்த 9ம் தேதி அங்கு வேலை செய்து வந்த பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணைக்காக போலீசார் சென்றபோது அங்கு வேலை செய்து வந்த 17வயது சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக எம்எல்ஏ, அவரது மனைவி, மகன் மீது போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் மாலை எம்எல்ஏவின் மகனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று எம்எல்ஏ சாகித் பெக் உள்ளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

The post குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Samajwadi ,MLA ,Badohi ,Badohi Samajwadi ,Sahit Beg ,Uttar Pradesh ,
× RELATED வேலைக்கார சிறுமி சித்ரவதை சமாஜ்வாடி எம்எல்ஏ, மனைவி மீது வழக்கு