சென்னை: தருமபுரி மற்றும் காவிரி உபரிநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் நடந்த கடையடைப்பு போராட்டம் வெற்றி பெற்றது. கடையடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்த வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.