தமிழகம் மதுரை ஆதீனத்துக்கு பணம் கேட்டு 3 பேர் மிரட்டல்!! Oct 04, 2024 மதுரை ஆதீனம் மதுரை ஆதீனம் வைகை ஆறு ஆதீனம் மதுரை: வைகை நதியை பராமரிப்பதாகக் கூறி மதுரை ஆதீனத்தை 3 பேர் சந்தித்து, தினமும் ரூ.15,000 தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். பணம் தர மறுத்ததால் 3 பேரும் தன்னை தரக்குறைவாக பேசியதாக மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்துள்ளது. The post மதுரை ஆதீனத்துக்கு பணம் கேட்டு 3 பேர் மிரட்டல்!! appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மகனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதால் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ரவுடி நாகேந்திரன்: பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி? குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சொத்து மேம்பாட்டிற்கான ஆலோசனை சேவைகளுக்கான சிஎம்ஆர்எல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது!
மருத்துவமனையில் இருந்தபோது நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு நன்றி: நடிகர் ரஜினி அறிக்கை
ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மதுரை மாநகர காவல்துறையிடம் வழக்கறிஞர் புகார்