தமிழகம் சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு! May 24, 2024 கோயம்புத்தூர் பாப்பம்பட்டி தனபால் தின மலர் கோவை: பாப்பம்பட்டியில் 5-ம் வகுப்பு பயிலும் சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர் தனபால் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு! appeared first on Dinakaran.
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!
இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது..! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியால் ஸ்தம்பித்த சென்னை..! நிகழ்ச்சி நிறைவடைந்து 2 மணி நேரம் ஆகியும் குறையாத கூட்ட நெரிசல்
சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்