தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மட்டுமன்றி மற்ற பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிதிநிலையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலோரத்தில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

The post தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: