“பாஜகவை தோற்கடிப்பதே ஜனநாயகத்தை காக்கும் ஒரே வழி”: கி.வீரமணி விமர்சனம்

சென்னை: ஜனநாயக விரோத பாஜக ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தை காப்பதற்கு ஒரே வழி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கப்பட்டோர் 45 பேர்தான். 9 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களோ 141 பேர் என கி.வீரமணி தெரிவித்திருக்கிறார்.

The post “பாஜகவை தோற்கடிப்பதே ஜனநாயகத்தை காக்கும் ஒரே வழி”: கி.வீரமணி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: