அவர் சாவியை கொடுக்க மறுத்தார். இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோஸ்வா தலையில் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பின்னர், அங்கு வந்த நண்பர்கள் ஜோஸ்வாவை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் வந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.
The post பைக் சாவியை தர மறுத்ததால் ஆத்திரம்; வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.
