அப்போது அந்த கார் பிரபு ஓட்டிச் சென்றபைக் மீது மோதியது. இதனால் பிரபு, லோகேஸ்வரன் ஆகிய 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post பைக் மீது கார் மோதி தந்தை, மகன் படுகாயம் appeared first on Dinakaran.