அதே நேரத்தில் பேருந்தில் இருந்த தீ மளமளவென பரவியது. இதனை தொடர்ந்து ஓட்டுனர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போரடி தீயை அனைத்தனர். இன்ஜின் அதிகமக சூடான காரணத்தல் இந்த தீ விபத்து ஏற்படிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் இன்றி பயணிகள் அனைவரும் தப்பியுள்ளனர்.
The post பெங்களூருவில் அணில் கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் அரசு பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.