வழக்கறிஞர் சங்க தேர்தல்: காவல்துறைக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது.

 

The post வழக்கறிஞர் சங்க தேர்தல்: காவல்துறைக்கு ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: