பெங்களூருவில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு நகரில் அணில் கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த 30 பயணிகளும் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் இறங்கிய சில வினாடிகளில் பேருந்தில் முழுவதும் தீ பரவியது.

The post பெங்களூருவில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: