தேவையானவை:
தோல் நீக்கி நறுக்கிய பாதாம் – 1/2 கப்,
சேமியா – 2 கப்,செய்முறை:
கடாயில் நெய்யை சேர்த்து அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் அதில் சர்க்கரை சிரப்பினை சேர்க்கவும். பிறகு அதில் வறுத்த சேமியாவையும் சேர்த்து நன்கு வேகவிடவும். பிறகு ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கிளறவும். பிறகு இதில் துருவிய தேங்காவையும் சேர்த்து கிளறவும். தண்ணீர் சுண்டியதும் வறுத்த பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும்.
The post பாதாம் சேமியா முசாபிர் appeared first on Dinakaran.