தமிழகம் ஆஸ்ட்ராங் கொலை வழக்கு: பிற்பகலில் அப்பு ஆஜர் Sep 24, 2024 அபு அசர் சென்னை புதூர் அப்பு ஆம்ஸ்ட்ராங் ருமாம்பூர் நீதிமன்றம் புத்தூர் அபு தில்லி அபு அஸார் சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதூர் அப்பு, பிற்பகலில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு நாட்டுவெடிகுண்டுகள் சப்ளை செய்ததாக புதூர் அப்பு டெல்லியில் கைது செய்யப்பட்டார். The post ஆஸ்ட்ராங் கொலை வழக்கு: பிற்பகலில் அப்பு ஆஜர் appeared first on Dinakaran.
கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.
லட்டு குறித்த தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி
மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி; அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது: ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம்
கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் கூறிவிடுங்கள், நாங்களே நடத்திக் கொள்கிறோம் : ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் தற்போது இல்லை; டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்