ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை காப்பாற்ற ஆர்வலர்கள் தீவிர முயற்சி..!!

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை காப்பாற்ற விலங்கின ஆர்வலர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். செயின்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 100 பைலட் வகை திமிங்கலங்கள் கடலுக்கு இழுந்த்து செல்லப்பட்ட நிலையில் 50 திமிங்கலங்கள் உயிரிழந்தன.

The post ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை காப்பாற்ற ஆர்வலர்கள் தீவிர முயற்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: