அசாமில் ராகுல் காந்தி யாத்திரை தடுக்கப்பட்டதால் பதற்றம்: போலீசாருக்கும், தொண்டர்கள் இடையே தள்ளு முள்ளு!!

இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணத்தின் போது அசாம் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசவிடாமல் ஒன்றிய பாஜக அரசு தடுப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், போலீசார் தடுப்புகளை அமைத்து தொண்டர்களை தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

 

The post அசாமில் ராகுல் காந்தி யாத்திரை தடுக்கப்பட்டதால் பதற்றம்: போலீசாருக்கும், தொண்டர்கள் இடையே தள்ளு முள்ளு!! appeared first on Dinakaran.

Related Stories: