குற்றம் அறந்தாங்கி அருகே மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி செயற்பொறியாளர் கைது Jul 02, 2024 அறந்தாங்கி புதுக்கோட்டை நரத்தானி, புதுக்கோட்டை மாவட்டம் லஞ்ச ஒழிப்புத் துறை பிரிந்தவனன் அரந்தாங்கி புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடியில் சோலார் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற உதவி மின் செயற்பொறியாளர் பிருந்தாவனனை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது. The post அறந்தாங்கி அருகே மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி செயற்பொறியாளர் கைது appeared first on Dinakaran.
பாம் ரவி உள்பட இருவரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கு மர்டர் மணிகண்டன் உட்பட 29 பேர் விடுதலை: ஒருவருக்கு 7 ஆண்டு சிறை
மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்